திரையில் நடிப்பது என்பது ஒரு ராகம்.திரையில் கதாபத்திரமாகவே வாழ்வது என்பது இன்னொரு ராகம். சேரன் எப்போதும் இரண்டாவது ரகம்தான். சேரன் ஜே.கே ஆக வாழ்கிறார். ஆரவார இசைக்குப் பின்னும் அணு அணுவான கேமரா நகர்வுகளுக்கு பின்னும் வழக்கமாக காட்டப்படும் கதாநாயகன் அறிமுக இலக்கணத்தை மிஸ்கின் உடைத்திருக்க,அகத்தின் சோகங்களையும் ,
இயலாமைகளையும் முகத்தில் காட்டியபடி சேரனும் இயல்பாய் தோற்றம் பெருகிற காட்சி தமிழுக்கு புதிது.
மனித வேட்டைக்காரர்களிடம் தன் தங்கையை இழந்த சோகத்தையும்,அடுத்ததாய் செய்தாகவேண்டிய காணாமல் போன இந்த சமூகத்து சகோதரிகளுக்கான தேடலையும் நெஞ்சில் ஏந்திக் கொண்டிருப்பதன் கனம் ஜே கே யின் முகத்தில் தெரிகிறது.பணிக்கும் பாசத்திற்கும் இடையே பரிதவிக்கும் பரிதவிப்பு தேவையான அளவிற்கு துல்லியமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.ஜே கே யின் மெளனம் இன்னும் இன்னும் நிறைய செய்திகளை ஒவ்வொரு காட்சியிலும் சொல்லிக்கொண்டே இருக்கின்றது.
பிணவறைக்குள் நுழையும் போது ஜே கே உடன்வரும் புலனாய்வு உதவி அலுவலர்கள் கைக்குட்டையை அவசர அவசரமாக எடுத்து மூக்கை பொத்திக்கொள்வதையும் அவர்களுக்கு முன்னாள் நடந்துவரும் ஜே கே நாற்றத்தின் எந்த முகபாவத்தையும் வெளிப்படுத்தாமல்
இயல்பாக நடந்து வருவது எதிர்ப்பாராதது.தாங்க முடியாத சோகத்தை நெஞ்சில் சுமந்து இருக்கும் அந்த ஜே கே வை இந்த சின்ன விஷயம் ஏதும் செய்துவிடவில்லை என்பதை இந்த காட்சி முன்மொழிகிறது. அந்த அசட்டை செய்யாத முகபாவம் அசாதாரமானது.
இயல்பான திரைப்படங்களை தந்து இயல்பான கதாபாத்திரங்களையும் ஏற்று தனித்த அடையாளத்தைப் பெற்ற சேரனை சில கதாபத்திரங்களில் கற்பனை செய்துபார்த்தால் பொருந்தாத தன்மையை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும். அதில் ஒரு முக்கியமான பாத்திரம் காவல்துறை பாத்திரம். இந்த படத்தில் ஒரு காவல் துறை அதிகாரியாக சீருடையுடன் வந்திருந்தால் மனதிலும் கதையிலும் ஒட்டாமல் போயிருப்பார்.
ஒரு புலனாய்வு அதிகாரியாக 'யுத்தம் செய்' -யில் அடையாளப்பட்ட போது நூறு சதவிகிதம் அந்த கதா பாத்திரத்தோடு பொருந்தி விட்டார்.கண்ணை உறுத்தும் ஆடை தவிர்க்கப்பட்டிருப்பதும் அளவான அரிதாரங்கள் பூசப்பட்டிருப்பது சினிமாவிற்கான உயிர்த் தன்மையை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த கதைக்கு சேரனைத் தவிர்த்து வேறு இந்த கதா பாத்திரங்களை கற்பனை செய்து பார்த்தாலும் அபத்தமாகத்தான் இருக்கும்.ஜே கே கதாபாத்திரத்தை முழுமையாக சேரன் உள்வாங்கிக்கொண்டதை திரையில் பளிச்சிட வைத்திருக்கிறார்.
கதவை தட்டும் சத்தம்கேட்டு வெளியில் வந்து பார்க்கும் சேரன், முதல் யாரும் இல்லாததை உணர்ந்தாலும் பின்னர் தன்னை வன்முறையாளர்கள் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர்.பாதுகாப்பாக வீட்டிற்குள் சென்று கதவுகளை தாழிட்டிவிடுவார் என நினைக்கும் போது ஜே கே வேட்டைக்கு தயாராகும் ஆயத்தம் வழக்கத்திற்கு மாறான புதிய சினிமாத்தனம்.அங்கே இசை எதிர்த்தாக்குதலுக்கு கதாநாயகன் தயாராகி விட்டான் என்பதை அறிவிக்கவில்லை. கேமராக்களும் விரைந்து விரைந்து சுழன்று சுழன்று பதியவில்லை.படத்தொகுப்பிலும் கத்திரிகளை வெட்டுதலும் ஒட்டுதலும் நடக்கவில்லை.இந்த எல்லா 'இல்லைகளும்' மாற்று சினிமாவிற்கான அழகிய அடையாளம்.இங்கு ஜே கே தென்றலாகவும் தெரிகிறார் புயலாகவும் தெறிக்கிறார்.
கருத்த இடுட்டில் ரகசியமாய் நடக்க இருக்கும் வன்முறை வியூகத்தை ஜே கே மாற்றிக்கொண்டே இருப்பதும் இறுதியில் உயரமும் வெளிச்சமும் இருக்கும் பாலத்தில் ஒற்றையாய் நின்று கொண்டு தன் தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் நிரூபிக்க எதிர்கொள்ளும் காட்சியிலும் கைத்தட்டலைப் பெறுகிறார்.
தடித்த கூர் ஆயுதங்களோடு எம தூதர்கள் சூழ்ந்து கொண்டு ஆயத்தமாகும் போது கால்சட்டைப் பைக்குள் கையைத் திணித்து விரலளவு கத்தியை எடுக்கும் போது புத்திசாலித்தனமான தாக்குதலுக்கு தயாராவதை ஓரளவிற்கு உணரமுடிந்தாலும், ஜே கே கட்டாயம் வதைபடுவார் என உதயமாகும் நமது எண்ணத்தை அவரின் முதல் தாக்குதல் உடைத்து சுக்கு நூறாக்குகிறது.
நிதானமாய் பொறுமையாய் புத்திசாலித்தனமாய் தடுப்பதும் தாக்குதலை தொடரும் ஜே கே பாராட்டை அள்ளிக்கொள்கிறார்.தான் கற்ற கலையை எப்போதும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்து தேவைப்படும் இடத்தில் வெளிப்படுத்தும் ஒரு இளைய தற்காப்பு கலைஞனாய் அடையாளப்படுகிறார்.கட்டான உடல் வாகும் வைரம் பாய்ந்த புஜங்களும் அவரை நியாயப்படுத்துகிறது.
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரையில் அந்த கதைக்குரிய உணர்வோட்டத்திலேயே ஜே கே தொடர்ந்திருப்பது சாமர்த்தியமான பங்களிப்பு.உறவுகள் இல்லாத ஒற்றை பறவையாய் இருக்கும் ஜே கே தன் தங்கை பறவையை இழந்த வேதைனையை மனதில் பூட்டி வைத்து விட்டு தன் பணியில் கவனம் சிதறாமல் நேர்மையுடன் இருப்பதான காட்சியில் பணிக்குத் தேவையான பொறுப்புணர்வையும் , தன் சோதரியை தேடும்போது ரத்த பந்தந்திற்கான பாச உணர்வையும் மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த இருமுனை தாக்குதல்களில் சிக்கிக்கொள்ளும் போதெல்லாம் அத்தனைப் பேரின் பரிதாபத்தை வாரிக்கொள்கிறார்.
(ஜே கே யின் தேடல் நாளையும் தொடரும்...
ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011
"மீண்டும் ஒரு வீரயுகக் கனவு" -சபாஷ் மிஸ்கின்
மீண்டும் ஒரு வீரயுகக் காலத்திற்கான விதையை நம் மனதில் ஆழப்பதித்திருக்கிறார் இயக்குஞர் மிஸ்கின் . அந்த விதை நிச்சயம் முளைவிடும் அளவிற்கு திரைக்கதை மூலம் நீர் வார்த்திருக்கிறார். அந்த வீர மரம் வளர்ந்து விருட்சங்கள் விடுவதற்கு ரெளத்திரம் என்ற சூரிய ஒளியைப் பாய்ச்சி இருக்கிறார்.
எது நடந்தாலும் வேடிக்கைப் பார்க்கும் மனோபாவத்தில் இருக்கிற ஒவ்வொருவரின் கன்னத்தில் இந்த கதை பளார் பளார் என்று அறைகிறது.கொடுமைகளுக்கு எதிராக வீறுகொள்ள வைக்கிறது. ஒரு கன்னத்தில் அறைந்தால் அறைந்தவனின் இரு கன்னங்களையும் சிதைக்கும் வன்மத்திற்கு எல்லோரையும் தயார் செய்கிறது.
எல்லா வன்முறைக்கும் காரணமானவன் ஒரு ஆண் , எல்லா வன்முறைகளிலும் பலிகடா அவது ஒரு பெண் என்ற சமகால ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை தோலுரித்து காட்டியுள்ள இயக்குஞர் 'பாதகம் செய்பவரைக்கண்டால் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா' என்று எட்டையபுரத்தான் சொன்னது போலவே திரைக் கிரணங்களின் மூலம் சூடேற்றி இருக்கிறார்.
சுரணை கெட்டுப்போன தமிழர்களிடம் இந்த படம் அவர்களது எதிர்ப்புணர்வையும், போர்க் குணத்தையையும் மீட்டுருவாக்கம் செய்கிறது.
இந்த படத்தில் தொடக்க காட்சி மழையில் தொடங்கி கடைசி காட்சி கடலில் முடிகிறது. தொடக்க காட்சியில் பெய்யும் மழை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கு நடந்திருக்கும் சோகங்களை சொல்லி அழுவதாக காட்சியில் விரிகிறது.
இத்திரைப் படத்தில் நிறைய காட்சிகள் ஏரியல் வியூவிலும் லாங் சாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒரு பருந்து பார்வையைப் போல மேலிருந்து கவனித்தல் உற்றுப்பார்த்தல் முக்கியமானது என்பதை இப்படம் கற்றுத்தருகிறது.மேலும் நடக்கும் நிகழ்வுகள் தமக்கு அந்நியமானவை என்பது போல எட்ட இருந்து வேற்று காட்சியானனாகவே பார்க்கிற ஒவ்வொருவரின் கன்னத்திலும் இந்த நுட்பங்கள் அறைகின்றன.
விழிகளையும் மனதையும் பரபரக்க வைக்காத அளவில் காட்சியமைப்புகள் நிதானிக்க வைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் உண்மையாகவே இந்த படத்தில் காட்சிகள் பேசுகின்றன.சினிமா என்பது ஒரு திரை மொழி என்பதை தமிழ் சூழலில் மிஸ்கின் திருத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.இது ஒரு திரைப்புதினமாக கதை நிகழும் எல்லா இடங்களுக்கும் நம்மை அழைத்துக்கொண்டு போகிறது.
பார்க்கும் பார்வையானனுக்கும் கதையில் அடுத்த நகர்வு என்னவாக இருக்க முடியும் என்ற யூகத்தை படம் தொடங்கி இறுதி வரையில் வழங்காதது இயக்குஞர் சாமர்த்தியத்தை காட்டுகிறது. நேர்த்தியான திரைக்கதை.கோவை கனகதாராவில் பார்த்தேன் ,படம் தொடங்கி முடியும் வரை ஒரு சின்ன சலசலப்பு கூட இல்லை. இடையிடையே நாகரீகமான கைத்தட்டல்கள். படம் பார்த்த ஒவ்வொருவரும் உறைந்துபோய் இருந்தார்கள்
ஆதிசமூகமான தமிழர்களின் தொடக்க சமூகத்தை 'தாய் வழிச்சமூகம்' என்று அழைப்பர். ஒரு வீரத்தாய் வேட்டையாடி இறைதந்து ,கொடிய மிருகங்களிடமிருந்து தன் கணவனையும் தன பிள்ளைகளையும் தன் சமூகத்தையும் பாதுகாத்திருக்கிறாள்.அதன் அடையாளமாய் இந்த படத்தில் அந்த தாய் கதாபாத்திரம்.அந்த தாய் முருகங்களிடமிருந்து காத்தாள் இந்த தாய் மனித மிருகங்களிடமிருந்து காக்க போராடினாள் .
அன்று காமுகர்களின் துரத்துதல்களிலிருந்து விலகவும் பெண் அடையாளத்தை மறுதலிக்கவும் மணிமேகலை மொட்டையடித்துக்கொண்டு துறவு போனதை காவியத்தில் பார்த்தோம். பாஞ்சாலி எதிரிகளை கொன்ற பிறகே தன் கூந்தலை முடிப்பேன் என்று சபதம் செய்ததையும் பாரதத்தில் பார்த்திருக்கிறோம். இவளோ மொட்டையடித்து பெண்ணின் பிம்பத்தை உடைத்தெறிந்தாள். .எதிரிகளையும் புடைத்து எறிந்தாள். ஒரு போராளிக்கான அத்தனை அடையாளங்களோடு அந்த பெண்பாத்திரம் வெளிப்பட்டுள்ளது. பதுமைப் பெண்களை புதுமைப் பெண்களாக காட்டிய மிச்கினுக்கு சபாஷ்.
வலிய பாரத கோபுரத்தை தங்கிப் பிடிக்கும் இளைய இரும்புதூங்கலான இளைஞர்கள் வெள்ளைக்காரனின் புத்தாண்டை நள்ளிரவில் ஊர்கூடி கொண்டாடும் அந்த காட்சியில் வைக்கப்பட்ட தொடர் பட்டாசில் தமிழனின் பெருமைகள், கலாச்சார அடையாளங்கள், மரபுக் கூறுகள், சுதேச உணர்வுகள், என்று இன்னபிறவும் வெடித்து சின்னாபின்னமாகின்றன.
நுகர்வுக் கலாச்சாரங்களால் மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்களின் நடவடிக்கைகள்
வெக்கப்பட வைக்கின்றன. துருப்பிடித்துப் போன இளையத் தூண்கள் நாளும் பலவீனப்பட்டுக்கொண்டே வந்தால் இந்த தேசம் .....?என்ற கேள்வியை இயக்குஞர் மறைமுகமாக வைக்கிறார்.
இளைய பெண்களும் கண்ணை மறைக்கும் போலிக்கவர்ச்சிக்கு மதிமயங்கி விடுகிற பிற்போக்குத்தனங்களையும் இயக்குஞர் குறிப்பிடத் தவறியதில்லை. விலையுயர்ந்த வார்த்தைகளை நம்பி ஏமாறும் வெள்ளந்தித்தனமான இளைய பெண்களின் வாழ்க்கை சின்னபின்னமாவதை எச்சரிக்கையோடு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் ஆள் கடத்தில் வன்முறையில் இறங்கும் அத்தனை பேரில் ஒரு பிரிவு பணக்கார முதலாளிகள்,இரண்டாவது பிரிவு பணக்கார இளைஞர்கள், மூன்றாவது பிரிவு கூலிக்கு கொலை செய்யும் நடுத்தர அடியாட்கள்.இவர்கள் அத்தனை பேரின் சமூக விரோதத்திற்கு காரணமாக இருப்பது காவலிருக்கும் ஒரு காவல்துறை என்ற இந்த தேசத்தில் கேவலத்தை இந்த படத்தின் கதைப்பின்னல் ஏக்கம் தொனிக்க எத்தனிப்போடு சொல்கிறது.
ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த சோகத்தையும் ,சமூக அவலங்களையும் ,சட்ட ஒழுங்கின்மையையும், நேரடியாக அறிந்து உணர்ந்தவர்கள் அரசுமருத்துவ மனைகளில் பணியாற்றும் பிணவறை பொறுப்பாளர்கள்தான். அந்நிலையில் அந்த கதாபாத்திரம் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒன்று.சோகம் விரக்தி வெறுமை ஏக்கம் கோபம் இயலாமை ஆகிய உணர்வழுத்தங்களின் சேர்க்கையாக அந்த காதாபாத்திரம் வாழ்கிறது.
அங்கு குடலைப் பிடுங்கும் அளவிற்கு நாற்றம் எடுப்பது ஒரு தேசத்தின் ஜனநாயகம், ஒரு தேசத்தின் நீதி, ஒரு தேசத்தின் சட்டம் ஒழுங்கு.குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாக்கப்பட்டு விரைத்திருப்பவை பிணங்கள் அல்ல.பிணவறையின் காட்சியமைப்புகள் எதார்த்தம்.
பெண்களை மாமிசத் தின்பண்டங்களாக கருதி பசிதீர்த்துக்கொள்ளும் அபத்தத்திற்கு எதிராக வெளிப்படுகிற முதல் கோபம் ஒரு பெண்ணின் கோபமாக இருப்பதை மிஸ்கின் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.
தலித்துக்கள் தங்கள் மீதான ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக போராடியதைப் போலவே, பெண்கள் தங்கள் ஆதிக்கத்திற்கும் வன்மங்களுக்கும் எதிராக பெண்களே போராட வேண்டும் என்ற இயக்கப் போராட்டம் தேவையாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லும் வாதம்.
நாம் வேடிக்கை பார்க்கிறவர்களாகவே இருக்கும் பட்சத்தில் உலகெங்கிலும் நடக்கும் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமானவர்கள்தான்.என்னும் குற்ற உணர்ச்சிக்கு படம் பார்க்கிற ஒவ்வொருவரையும் ஆளாக்குகிறது. நியாயம்தான்
அடியாட்களையும் கைக்கூலிகளையும் குண்டர்களையும் இந்த சமூகத்தின் சில தீய சக்திகள் கண்மூடித் தனமாக சோறுபோட்டு வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதை கண்ணில்லாத கறுப்புக் கண்ணாடி அணிந்த அந்த தோசைசுடும் பெரியவர் காதாபாத்திரத்தில் மூலம் சொல்லி இருப்பது கவனிக்க வேண்டிய குறியீடு.
ஒரு பள்ளமான வட்டவடிவ குழியில் நிரப்பப்பட்டிருக்கும் திராச்சைப் பழங்களின் கருத்த குவியலில் வெள்ளை அழகி ஒருத்தியை கிடத்தி உயரமான மதில்களின் மீது அமர்ந்து கொண்டு மேல்தட்டு செல்வந்த காமுகர்கள் அவளை ரசித்தப்படி மது அறுத்தும் அந்த காட்சி, பெண் என்பவளை இந்த ஆண் சமூகம் ஒரு போதை வஷ்துவாக பாவிக்கிற போக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஒரு பெண்மானை பாலியல் வேட்டையாடத்துடிக்கும் பத்திற்கும் மேற்பட்ட நாக்கை தொங்கவிட்டு நகைக்கும் காட்டு நாய்களாகத்தான் அவர்கள் காட்சிப்படுகிறார்கள். முதலில் திராட்சை குவியலின் மீதும் பிறகு மண் குவியலில் மீதும் அவள்கள் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்ற கருத்து மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறது.
ரஷ்யப் புரட்சிக்கு 'வாய்மொழி இலக்கியம்' என்று அழைக்கப்படும் ஒரு நாட்டுப்புறப் பாடல் காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறிவோம்.அதேபோல இந்த சக்திவாய்ந்த திரை ஊடகம் ஏன் ஒரு இன்னொரு சுதேச புரட்சிக்கு வழிவகுக்காது.கலிகளுக்கு எதிரான கலியுக போர்
இது தீப்பந்தத்தின் சூடல்ல தணிந்து போவதற்கு. மிகச்சிறிய தீப்பொறியின் சூடுதான். இந்த சின்ன திரியில் இருக்கும் சின்ன நெருப்பை வைத்துக்கொண்டு தீப்பந்தத்திற்கான பற்றவைத்தலை செய்கிறது
எது நடந்தாலும் வேடிக்கைப் பார்க்கும் மனோபாவத்தில் இருக்கிற ஒவ்வொருவரின் கன்னத்தில் இந்த கதை பளார் பளார் என்று அறைகிறது.கொடுமைகளுக்கு எதிராக வீறுகொள்ள வைக்கிறது. ஒரு கன்னத்தில் அறைந்தால் அறைந்தவனின் இரு கன்னங்களையும் சிதைக்கும் வன்மத்திற்கு எல்லோரையும் தயார் செய்கிறது.
எல்லா வன்முறைக்கும் காரணமானவன் ஒரு ஆண் , எல்லா வன்முறைகளிலும் பலிகடா அவது ஒரு பெண் என்ற சமகால ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை தோலுரித்து காட்டியுள்ள இயக்குஞர் 'பாதகம் செய்பவரைக்கண்டால் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா' என்று எட்டையபுரத்தான் சொன்னது போலவே திரைக் கிரணங்களின் மூலம் சூடேற்றி இருக்கிறார்.
சுரணை கெட்டுப்போன தமிழர்களிடம் இந்த படம் அவர்களது எதிர்ப்புணர்வையும், போர்க் குணத்தையையும் மீட்டுருவாக்கம் செய்கிறது.
இந்த படத்தில் தொடக்க காட்சி மழையில் தொடங்கி கடைசி காட்சி கடலில் முடிகிறது. தொடக்க காட்சியில் பெய்யும் மழை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கு நடந்திருக்கும் சோகங்களை சொல்லி அழுவதாக காட்சியில் விரிகிறது.
இத்திரைப் படத்தில் நிறைய காட்சிகள் ஏரியல் வியூவிலும் லாங் சாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒரு பருந்து பார்வையைப் போல மேலிருந்து கவனித்தல் உற்றுப்பார்த்தல் முக்கியமானது என்பதை இப்படம் கற்றுத்தருகிறது.மேலும் நடக்கும் நிகழ்வுகள் தமக்கு அந்நியமானவை என்பது போல எட்ட இருந்து வேற்று காட்சியானனாகவே பார்க்கிற ஒவ்வொருவரின் கன்னத்திலும் இந்த நுட்பங்கள் அறைகின்றன.
விழிகளையும் மனதையும் பரபரக்க வைக்காத அளவில் காட்சியமைப்புகள் நிதானிக்க வைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் உண்மையாகவே இந்த படத்தில் காட்சிகள் பேசுகின்றன.சினிமா என்பது ஒரு திரை மொழி என்பதை தமிழ் சூழலில் மிஸ்கின் திருத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.இது ஒரு திரைப்புதினமாக கதை நிகழும் எல்லா இடங்களுக்கும் நம்மை அழைத்துக்கொண்டு போகிறது.
பார்க்கும் பார்வையானனுக்கும் கதையில் அடுத்த நகர்வு என்னவாக இருக்க முடியும் என்ற யூகத்தை படம் தொடங்கி இறுதி வரையில் வழங்காதது இயக்குஞர் சாமர்த்தியத்தை காட்டுகிறது. நேர்த்தியான திரைக்கதை.கோவை கனகதாராவில் பார்த்தேன் ,படம் தொடங்கி முடியும் வரை ஒரு சின்ன சலசலப்பு கூட இல்லை. இடையிடையே நாகரீகமான கைத்தட்டல்கள். படம் பார்த்த ஒவ்வொருவரும் உறைந்துபோய் இருந்தார்கள்
ஆதிசமூகமான தமிழர்களின் தொடக்க சமூகத்தை 'தாய் வழிச்சமூகம்' என்று அழைப்பர். ஒரு வீரத்தாய் வேட்டையாடி இறைதந்து ,கொடிய மிருகங்களிடமிருந்து தன் கணவனையும் தன பிள்ளைகளையும் தன் சமூகத்தையும் பாதுகாத்திருக்கிறாள்.அதன் அடையாளமாய் இந்த படத்தில் அந்த தாய் கதாபாத்திரம்.அந்த தாய் முருகங்களிடமிருந்து காத்தாள் இந்த தாய் மனித மிருகங்களிடமிருந்து காக்க போராடினாள் .
அன்று காமுகர்களின் துரத்துதல்களிலிருந்து விலகவும் பெண் அடையாளத்தை மறுதலிக்கவும் மணிமேகலை மொட்டையடித்துக்கொண்டு துறவு போனதை காவியத்தில் பார்த்தோம். பாஞ்சாலி எதிரிகளை கொன்ற பிறகே தன் கூந்தலை முடிப்பேன் என்று சபதம் செய்ததையும் பாரதத்தில் பார்த்திருக்கிறோம். இவளோ மொட்டையடித்து பெண்ணின் பிம்பத்தை உடைத்தெறிந்தாள். .எதிரிகளையும் புடைத்து எறிந்தாள். ஒரு போராளிக்கான அத்தனை அடையாளங்களோடு அந்த பெண்பாத்திரம் வெளிப்பட்டுள்ளது. பதுமைப் பெண்களை புதுமைப் பெண்களாக காட்டிய மிச்கினுக்கு சபாஷ்.
வலிய பாரத கோபுரத்தை தங்கிப் பிடிக்கும் இளைய இரும்புதூங்கலான இளைஞர்கள் வெள்ளைக்காரனின் புத்தாண்டை நள்ளிரவில் ஊர்கூடி கொண்டாடும் அந்த காட்சியில் வைக்கப்பட்ட தொடர் பட்டாசில் தமிழனின் பெருமைகள், கலாச்சார அடையாளங்கள், மரபுக் கூறுகள், சுதேச உணர்வுகள், என்று இன்னபிறவும் வெடித்து சின்னாபின்னமாகின்றன.
நுகர்வுக் கலாச்சாரங்களால் மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்களின் நடவடிக்கைகள்
வெக்கப்பட வைக்கின்றன. துருப்பிடித்துப் போன இளையத் தூண்கள் நாளும் பலவீனப்பட்டுக்கொண்டே வந்தால் இந்த தேசம் .....?என்ற கேள்வியை இயக்குஞர் மறைமுகமாக வைக்கிறார்.
இளைய பெண்களும் கண்ணை மறைக்கும் போலிக்கவர்ச்சிக்கு மதிமயங்கி விடுகிற பிற்போக்குத்தனங்களையும் இயக்குஞர் குறிப்பிடத் தவறியதில்லை. விலையுயர்ந்த வார்த்தைகளை நம்பி ஏமாறும் வெள்ளந்தித்தனமான இளைய பெண்களின் வாழ்க்கை சின்னபின்னமாவதை எச்சரிக்கையோடு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் ஆள் கடத்தில் வன்முறையில் இறங்கும் அத்தனை பேரில் ஒரு பிரிவு பணக்கார முதலாளிகள்,இரண்டாவது பிரிவு பணக்கார இளைஞர்கள், மூன்றாவது பிரிவு கூலிக்கு கொலை செய்யும் நடுத்தர அடியாட்கள்.இவர்கள் அத்தனை பேரின் சமூக விரோதத்திற்கு காரணமாக இருப்பது காவலிருக்கும் ஒரு காவல்துறை என்ற இந்த தேசத்தில் கேவலத்தை இந்த படத்தின் கதைப்பின்னல் ஏக்கம் தொனிக்க எத்தனிப்போடு சொல்கிறது.
ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த சோகத்தையும் ,சமூக அவலங்களையும் ,சட்ட ஒழுங்கின்மையையும், நேரடியாக அறிந்து உணர்ந்தவர்கள் அரசுமருத்துவ மனைகளில் பணியாற்றும் பிணவறை பொறுப்பாளர்கள்தான். அந்நிலையில் அந்த கதாபாத்திரம் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒன்று.சோகம் விரக்தி வெறுமை ஏக்கம் கோபம் இயலாமை ஆகிய உணர்வழுத்தங்களின் சேர்க்கையாக அந்த காதாபாத்திரம் வாழ்கிறது.
அங்கு குடலைப் பிடுங்கும் அளவிற்கு நாற்றம் எடுப்பது ஒரு தேசத்தின் ஜனநாயகம், ஒரு தேசத்தின் நீதி, ஒரு தேசத்தின் சட்டம் ஒழுங்கு.குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாக்கப்பட்டு விரைத்திருப்பவை பிணங்கள் அல்ல.பிணவறையின் காட்சியமைப்புகள் எதார்த்தம்.
பெண்களை மாமிசத் தின்பண்டங்களாக கருதி பசிதீர்த்துக்கொள்ளும் அபத்தத்திற்கு எதிராக வெளிப்படுகிற முதல் கோபம் ஒரு பெண்ணின் கோபமாக இருப்பதை மிஸ்கின் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.
தலித்துக்கள் தங்கள் மீதான ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக போராடியதைப் போலவே, பெண்கள் தங்கள் ஆதிக்கத்திற்கும் வன்மங்களுக்கும் எதிராக பெண்களே போராட வேண்டும் என்ற இயக்கப் போராட்டம் தேவையாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லும் வாதம்.
நாம் வேடிக்கை பார்க்கிறவர்களாகவே இருக்கும் பட்சத்தில் உலகெங்கிலும் நடக்கும் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமானவர்கள்தான்.என்னும் குற்ற உணர்ச்சிக்கு படம் பார்க்கிற ஒவ்வொருவரையும் ஆளாக்குகிறது. நியாயம்தான்
அடியாட்களையும் கைக்கூலிகளையும் குண்டர்களையும் இந்த சமூகத்தின் சில தீய சக்திகள் கண்மூடித் தனமாக சோறுபோட்டு வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதை கண்ணில்லாத கறுப்புக் கண்ணாடி அணிந்த அந்த தோசைசுடும் பெரியவர் காதாபாத்திரத்தில் மூலம் சொல்லி இருப்பது கவனிக்க வேண்டிய குறியீடு.
ஒரு பள்ளமான வட்டவடிவ குழியில் நிரப்பப்பட்டிருக்கும் திராச்சைப் பழங்களின் கருத்த குவியலில் வெள்ளை அழகி ஒருத்தியை கிடத்தி உயரமான மதில்களின் மீது அமர்ந்து கொண்டு மேல்தட்டு செல்வந்த காமுகர்கள் அவளை ரசித்தப்படி மது அறுத்தும் அந்த காட்சி, பெண் என்பவளை இந்த ஆண் சமூகம் ஒரு போதை வஷ்துவாக பாவிக்கிற போக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஒரு பெண்மானை பாலியல் வேட்டையாடத்துடிக்கும் பத்திற்கும் மேற்பட்ட நாக்கை தொங்கவிட்டு நகைக்கும் காட்டு நாய்களாகத்தான் அவர்கள் காட்சிப்படுகிறார்கள். முதலில் திராட்சை குவியலின் மீதும் பிறகு மண் குவியலில் மீதும் அவள்கள் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்ற கருத்து மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறது.
ரஷ்யப் புரட்சிக்கு 'வாய்மொழி இலக்கியம்' என்று அழைக்கப்படும் ஒரு நாட்டுப்புறப் பாடல் காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறிவோம்.அதேபோல இந்த சக்திவாய்ந்த திரை ஊடகம் ஏன் ஒரு இன்னொரு சுதேச புரட்சிக்கு வழிவகுக்காது.கலிகளுக்கு எதிரான கலியுக போர்
இது தீப்பந்தத்தின் சூடல்ல தணிந்து போவதற்கு. மிகச்சிறிய தீப்பொறியின் சூடுதான். இந்த சின்ன திரியில் இருக்கும் சின்ன நெருப்பை வைத்துக்கொண்டு தீப்பந்தத்திற்கான பற்றவைத்தலை செய்கிறது
வெள்ளி, 11 பிப்ரவரி, 2011
"மீண்டும் ஒரு வீரயுகக் கனவு" -சபாஷ் மிஸ்கின்
மீண்டும் ஒரு வீரயுகக் காலத்திற்கான விதையை நம் மனதில் ஆழப்பதித்திருக்கிறார் இயக்குஞர் மிஸ்கின் . அந்த விதை நிச்சயம் முளைவிடும் அளவிற்கு திரைக்கதை மூலம் நீர் வார்த்திருக்கிறார். அந்த வீர மரம் வளர்ந்து விருட்சங்கள் விடுவதற்கு ரெளத்திரம் என்ற சூரிய ஒளியைப் பாய்ச்சி இருக்கிறார்.
எது நடந்தாலும் வேடிக்கைப் பார்க்கும் மனோபாவத்தில் இருக்கிற ஒவ்வொருவரின் கன்னத்தில் இந்த கதை பளார் பளார் என்று அறைகிறது.கொடுமைகளுக்கு எதிராக வீறுகொள்ள வைக்கிறது. ஒரு கன்னத்தில் அறைந்தால் அறைந்தவனின் இரு கன்னங்களையும் சிதைக்கும் வன்மத்திற்கு எல்லோரையும் தயார் செய்கிறது.
எல்லா வன்முறைக்கும் காரணமானவன் ஒரு ஆண் , எல்லா வன்முறைகளிலும் பலிகடா அவது ஒரு பெண் என்ற சமகால ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை தோலுரித்து காட்டியுள்ள இயக்குஞர் 'பாதகம் செய்பவரைக்கண்டால் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா' என்று எட்டியபுறத்தான் சொன்னது போலவே திரைக் கிரணங்களின் மூலம் சூடேற்றி இருக்கிறார்.
சுரணை கேட்டுப் போல தமிழர்களிடம் இந்த படம் அவர்களது எதிர்ப்புணர்வையும், போர்க் குணத்தையையும் மீட்டுருவாக்கம் செய்கிறது.
இந்த படத்தில் தொடக்க காட்சி மழையில் தொடங்கி கடைசி காட்சி கழலில் முடிகிறது. தொடக்க காட்சியில் பெய்யும் மழை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கு நடந்திருக்கும் சோகங்களை சொல்லி அழுவதாக காட்சியில் விரிகிறது.
இத்திரைப் படத்தில் நிறைய காட்சிகள் ஏரியல் வியூவிலும் லாங் சாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒரு பருந்து பார்வையைப் போல மேலிருந்து கவனித்தல் உற்றுப்பார்த்தல் முக்கியமானது என்பதை இப்படம் கற்றுத்தருகிறது.மேலும் நடக்கும் நிகழ்வுகள் தமக்கு அந்நியமானவை என்பது போல எட்ட இருந்து வேற்று காட்சியானனாகவே பார்க்கிற ஒவ்வொருவரின் கன்னத்திலும் இந்த நுட்பங்கள் அறைகின்றன.
விழிகளையும் மனதையும் பரபரக்க வைக்காத அளவில் காட்சியமைப்புகள் நிதானிக்க வைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் உண்மையாகவே இந்த படத்தில் காட்சிகள் பேசுகின்றன.சினிமா என்பது ஒரு திரை மொழி என்பதை தமிழ் சூழலில் மிஸ்கின் திருத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.இது ஒரு திரைப்புதினமாக கதை நிகழும் எல்லா இடங்களுக்கும் நம்மை அழைத்துக்கொண்டு போகிறது.
பார்க்கும் பார்வையானனுக்கும் கதையில் அடுத்த நகர்வு என்னவாக இருக்க முடியும் என்ற யூகத்தை படம் தொடங்கி இறுதி வரையில் வழங்காதது இயக்குஞர் சாமர்த்தியத்தை காட்டுகிறது. நேர்த்தியான திரைக்கதை.கோவை கனகதாராவில் பார்த்தேன் ,படம் தொடங்கி முடியும் வரை ஒரு சின்ன சலசலப்பு கூட இல்லை. இடையிடையே நாகரீகமான கைத்தட்டல்கள். படம் பார்த்த ஒவ்வொருவரும் உறைந்துபோய் இருந்தார்கள்
ஆதிசமூகமான தமிழர்களின் தொடக்க சமூகத்தை 'தாய் வழிச்சமூகம்' என்று அழைப்பர். ஒரு வீரத்தாய் வேட்டையாடி இறைதந்து ,கொடிய மிருகங்களிடமிருந்து தன் கணவனையும் தன பிள்ளைகளையும் தன் சமூகத்தையும் பாதுகாத்திருக்கிறாள்.அதன் அடையாளமாய் இந்த படத்தில் அந்த தாய் கதாபாத்திரம்.அந்த தாய் முருகங்களிடமிருந்து காத்தாள் இந்த தாய் மனித மிருகங்களிடமிருந்து காக்க போராடினாள் .
அன்று காமுகர்களின் துரத்துதல்களிலிருந்து விலகவும் பெண் அடையாளத்தை மறுதலிக்கவும் மணிமேகலை மொட்டையடித்துக்கொண்டு துறவு போனதை காவியத்தில் பார்த்தோம். பாஞ்சாலி எதிரிகளை கொன்ற பிறகே தன் கூந்தலை முடிப்பேன் என்று சபதம் செய்ததையும் பாரதத்தில் பார்த்திருக்கிறோம். இவளோ மொட்டையடித்து பெண்ணின் பிம்பத்தை உடைத்தெறிந்தாள். .எதிரிகளையும் புடைத்து எறிந்தாள். ஒரு போராளிக்கான அத்தனை அடையாளங்களோடு அந்த பெண்பாத்திரம் வெளிப்பட்டுள்ளது. பதுமைப் பெண்களை புதுமைப் பெண்களாக காட்டிய மிச்கினுக்கு சபாஷ்
வலிய பாரத கோபுரத்தை தங்கிப் பிடிக்கும் இளைய இரும்புதூங்கலான இளைஞர்கள் வெள்ளைக்காரனின் புத்தாண்டை நள்ளிரவில் ஊர்கூடி கொண்டாடும் அந்த காட்சியில் வைக்கப்பட்ட தொடர் பட்டாசில் தமிழனின் பெருமைகள், கலாச்சார அடையாளங்கள், மரபுக் கூறுகள், சுதேச உணர்வுகள், என்று இன்னபிறவும் வெடித்து சின்னாபின்னமாகின்றன.
நுகர்வுக் கலாச்சாரங்களால் மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்களின் நடவடிக்கைகள்
வெக்கப்பட வைக்கின்றன. துருப்பிடித்துப் போன இளையத் தூண்கள் நாளும் பலவீனப்பட்டுக்கொண்டே வந்தால் இந்த தேசம் .....?என்ற கேள்வியை இயக்குஞர் மறைமுகமாக வைக்கிறார்.
இளைய பெண்களும் கண்ணை மறைக்கும் போலிக்கவர்ச்சிக்கு மதிமயங்கி விடுகிற பிற்போக்குத்தனங்களையும் இயக்குஞர் குறிப்பிடத் தவறியதில்லை. விலையுயர்ந்த வார்த்தைகளை நம்பி ஏமாறும் வெள்ளந்தித்தனமான இளைய பெண்களின் வாழ்க்கை சின்னபின்னமாவதை எச்சரிக்கையோடு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் ஆள் கடத்தில் வன்முறையில் இறங்கும் அத்தனை பேரில் ஒரு பிரிவு பணக்கார முதலாளிகள்,இரண்டாவது பிரிவு பணக்கார இளைஞர்கள், மூன்றாவது பிரிவு கூலிக்கு கொலை செய்யும் நடுத்தர அடியாட்கள்.இவர்கள் அத்தனை பேரின் சமூக விரோதத்திற்கு காரணமாக இருப்பது காவலிருக்கும் ஒரு காவல்துறை என்ற இந்த தேசத்தில் கேவலத்தை இந்த படத்தின் கதைப்பின்னல் ஏக்கம் தொனிக்க எத்தனிப்போடு சொல்கிறது.
ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த சோகத்தையும் ,சமூக அவலங்களையும் ,சட்ட ஒழுங்கின்மையையும், நேரடியாக அறிந்து உணர்ந்தவர்கள் அரசுமருத்துவ மனைகளில் பணியாற்றும் பிணவறை பொறுப்பாளர்கள்தான். அந்நிலையில் அந்த கதாபாத்திரம் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒன்று.சோகம் விரக்தி வெறுமை ஏக்கம் கோபம் இயலாமை ஆகிய உணர்வழுத்தங்களின் சேர்க்கையாக அந்த காதாபாத்திரம் வாழ்கிறது.
அங்கு குடலைப் பிடுங்கும் அளவிற்கு நாற்றம் எடுப்பது ஒரு தேசத்தின் ஜனநாயகம், ஒரு தேசத்தின் நீதி, ஒரு தேசத்தின் சட்டம் ஒழுங்கு.குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாக்கப்பட்டு விரைத்திருப்பவை பிணங்கள் அல்ல.பிணவறையின் காட்சியமைப்புகள் எதார்த்தம்.
பெண்களை மாமிசத் தின்பண்டங்களாக கருதி பசிதீர்த்துக்கொள்ளும் அபத்தத்திற்கு எதிராக வெளிப்படுகிற முதல் கோபம் ஒரு பெண்ணின் கோபமாக இருப்பதை மிஸ்கின் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.
தலித்துக்கள் தங்கள் மீதான ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக போராடியதைப் போலவே, பெண்கள் தங்கள் ஆதிக்கத்திற்கும் வன்மங்களுக்கும் எதிராக பெண்களே போராட வேண்டும் என்ற இயக்கப் போராட்டம் தேவையாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லும் வாதம்.
நாம் வேடிக்கை பார்க்கிறவர்களாகவே இருக்கும் பட்சத்தில் உலகெங்கிலும் நடக்கும் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமானவர்கள்தான்.என்னும் குற்ற உணர்ச்சிக்கு படம் பார்க்கிற ஒவ்வொருவரையும் ஆளாக்குகிறது. நியாயம்தான்
அடியாட்களையும் கைக்கூலிகளையும் குண்டர்களையும் இந்த சமூகத்தின் சில தீய சக்திகள் கண்மூடித் தனமாக சோறுபோட்டு வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதை கண்ணில்லாத கறுப்புக் கண்ணாடி அணிந்த அந்த தோசைசுடும் பெரியவர் காதாபாத்திரத்தில் மூலம் சொல்லி இருப்பது கவனிக்க வேண்டிய குறியீடு.
ஒரு பள்ளமான வட்டவடிவ குழியில் நிரப்பப்பட்டிருக்கும் திராச்சைப் பழங்களின் கருத்த குவியலில் வெள்ளை அழகி ஒருத்தியை கிடத்தி உயரமான மதில்களின் மீது அமர்ந்து கொண்டு மேல்தட்டு செல்வந்த காமுகர்கள் அவளை ரசித்தப்படி மது அறுத்தும் அந்த காட்சி, பெண் என்பவளை இந்த ஆண் சமூகம் ஒரு போதை வஷ்துவாக பாவிக்கிற போக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஒரு பெண்மானை பாலியல் வேட்டையாடத்துடிக்கும் பத்திற்கும் மேற்பட்ட நாக்கை தொங்கவிட்டு நகைக்கும் காட்டு நாய்களாகத்தான் அவர்கள் காட்சிப்படுகிறார்கள். முதலில் திராட்சை குவியலின் மீதும் பிறகு மண் குவியலில் மீதும் அவள்கள் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்ற கருத்து மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறது.
ரஷ்யப் புரட்சிக்கு 'வாய்மொழி இலக்கியம்' என்று அழைக்கப்படும் ஒரு நாட்டுப்புறப் பாடல் காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறிவோம்.அதேபோல இந்த சக்திவாய்ந்த திரை ஊடகம் ஏன் ஒரு இன்னொரு சுதேச புரட்சிக்கு வழிவகுக்காது.கலிகளுக்கு எதிரான கலியுக போர்
இது தீப்பந்தத்தின் சூடல்ல தணிந்து போவதற்கு. மிகச்சிறிய தீப்பொறியின் சூடுதான். இந்த சின்ன திரியில் இருக்கும் சின்ன நெருப்பை வைத்துக்கொண்டு தீப்பந்தத்திற்கான பற்றவைத்தலை செய்கிறது...
தவறு செய்யாத நிரபராதியாக இருந்தாலும் திருப்பி அடிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் எல்லா வீடுகளிலும் உள்ள மனைவிமார்களை கணவன்மார்கள் அடிக்கிறார்கள்.
அதே போலத்தான் சமூகத்திலும்.நாம் வேடிக்கை பார்க்கிறவரை நாம் உதைபடுவோம் நாம் தாக்கத் தொ...டங்கும் போதுதான் நம் மீதான தாக்குதல்கள் குறையும்.
இசை என்கிற பெயரில் சில இசையமைப்பாளர்கள் காட்சிகளை மனதில் பதியாமல் செய்துவிடுவார்கள். இயல்பான உணர்வுகளுக்கு உயர்வு நவிற்சியை வழங்கி அதன் உயிரை சாகடித்துவிடுவார்கள் l . படத்திலிருந்து விலகி இசையை மட்டும் தங்களின் அடையாளமாக துருத்திக்கொண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் சர்வாதிகார தன்மையை தமிழ் சினிமாக்களில் பார்க்க முடிகிறது.ஒரு நல்ல இசை என்பது தனித்து தெரியக்கூடாது. கதையின் போக்கையும் காட்சியில் உணர்வையும் சுமந்துகொண்டு பயணிக்கவேண்டும்.
அத்தகைய நல்ல இசையின் அடையாளமாக 'கே' திகழ்கிறார். தேவையான இடத்தில் ஒலித்தும் தேவையில்லாத இடத்தில் மெளனித்தும் இருக்கும் கே அவர்களுக்கு பெரிய கைத்தட்டல்கள்.பயம் ,சந்தேகம்,குழப்பம்,சோகம்,ரகசியம்,ஆச்சர்யம்,திருப்பம்,அதிர்ச்சி, எரிச்சல், ஆதங்கம்,இயலாமை, பாய்ச்சல், அத்தனை உணர்வுகளையும் சரியான விகிதாசாரத்தில் கலந்து விருந்துவைத்திருக்கிறார் 'கே'. உங்களுக்கும் ஒரு சபாஷ்
எது நடந்தாலும் வேடிக்கைப் பார்க்கும் மனோபாவத்தில் இருக்கிற ஒவ்வொருவரின் கன்னத்தில் இந்த கதை பளார் பளார் என்று அறைகிறது.கொடுமைகளுக்கு எதிராக வீறுகொள்ள வைக்கிறது. ஒரு கன்னத்தில் அறைந்தால் அறைந்தவனின் இரு கன்னங்களையும் சிதைக்கும் வன்மத்திற்கு எல்லோரையும் தயார் செய்கிறது.
எல்லா வன்முறைக்கும் காரணமானவன் ஒரு ஆண் , எல்லா வன்முறைகளிலும் பலிகடா அவது ஒரு பெண் என்ற சமகால ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை தோலுரித்து காட்டியுள்ள இயக்குஞர் 'பாதகம் செய்பவரைக்கண்டால் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா' என்று எட்டியபுறத்தான் சொன்னது போலவே திரைக் கிரணங்களின் மூலம் சூடேற்றி இருக்கிறார்.
சுரணை கேட்டுப் போல தமிழர்களிடம் இந்த படம் அவர்களது எதிர்ப்புணர்வையும், போர்க் குணத்தையையும் மீட்டுருவாக்கம் செய்கிறது.
இந்த படத்தில் தொடக்க காட்சி மழையில் தொடங்கி கடைசி காட்சி கழலில் முடிகிறது. தொடக்க காட்சியில் பெய்யும் மழை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கு நடந்திருக்கும் சோகங்களை சொல்லி அழுவதாக காட்சியில் விரிகிறது.
இத்திரைப் படத்தில் நிறைய காட்சிகள் ஏரியல் வியூவிலும் லாங் சாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒரு பருந்து பார்வையைப் போல மேலிருந்து கவனித்தல் உற்றுப்பார்த்தல் முக்கியமானது என்பதை இப்படம் கற்றுத்தருகிறது.மேலும் நடக்கும் நிகழ்வுகள் தமக்கு அந்நியமானவை என்பது போல எட்ட இருந்து வேற்று காட்சியானனாகவே பார்க்கிற ஒவ்வொருவரின் கன்னத்திலும் இந்த நுட்பங்கள் அறைகின்றன.
விழிகளையும் மனதையும் பரபரக்க வைக்காத அளவில் காட்சியமைப்புகள் நிதானிக்க வைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் உண்மையாகவே இந்த படத்தில் காட்சிகள் பேசுகின்றன.சினிமா என்பது ஒரு திரை மொழி என்பதை தமிழ் சூழலில் மிஸ்கின் திருத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.இது ஒரு திரைப்புதினமாக கதை நிகழும் எல்லா இடங்களுக்கும் நம்மை அழைத்துக்கொண்டு போகிறது.
பார்க்கும் பார்வையானனுக்கும் கதையில் அடுத்த நகர்வு என்னவாக இருக்க முடியும் என்ற யூகத்தை படம் தொடங்கி இறுதி வரையில் வழங்காதது இயக்குஞர் சாமர்த்தியத்தை காட்டுகிறது. நேர்த்தியான திரைக்கதை.கோவை கனகதாராவில் பார்த்தேன் ,படம் தொடங்கி முடியும் வரை ஒரு சின்ன சலசலப்பு கூட இல்லை. இடையிடையே நாகரீகமான கைத்தட்டல்கள். படம் பார்த்த ஒவ்வொருவரும் உறைந்துபோய் இருந்தார்கள்
ஆதிசமூகமான தமிழர்களின் தொடக்க சமூகத்தை 'தாய் வழிச்சமூகம்' என்று அழைப்பர். ஒரு வீரத்தாய் வேட்டையாடி இறைதந்து ,கொடிய மிருகங்களிடமிருந்து தன் கணவனையும் தன பிள்ளைகளையும் தன் சமூகத்தையும் பாதுகாத்திருக்கிறாள்.அதன் அடையாளமாய் இந்த படத்தில் அந்த தாய் கதாபாத்திரம்.அந்த தாய் முருகங்களிடமிருந்து காத்தாள் இந்த தாய் மனித மிருகங்களிடமிருந்து காக்க போராடினாள் .
அன்று காமுகர்களின் துரத்துதல்களிலிருந்து விலகவும் பெண் அடையாளத்தை மறுதலிக்கவும் மணிமேகலை மொட்டையடித்துக்கொண்டு துறவு போனதை காவியத்தில் பார்த்தோம். பாஞ்சாலி எதிரிகளை கொன்ற பிறகே தன் கூந்தலை முடிப்பேன் என்று சபதம் செய்ததையும் பாரதத்தில் பார்த்திருக்கிறோம். இவளோ மொட்டையடித்து பெண்ணின் பிம்பத்தை உடைத்தெறிந்தாள். .எதிரிகளையும் புடைத்து எறிந்தாள். ஒரு போராளிக்கான அத்தனை அடையாளங்களோடு அந்த பெண்பாத்திரம் வெளிப்பட்டுள்ளது. பதுமைப் பெண்களை புதுமைப் பெண்களாக காட்டிய மிச்கினுக்கு சபாஷ்
வலிய பாரத கோபுரத்தை தங்கிப் பிடிக்கும் இளைய இரும்புதூங்கலான இளைஞர்கள் வெள்ளைக்காரனின் புத்தாண்டை நள்ளிரவில் ஊர்கூடி கொண்டாடும் அந்த காட்சியில் வைக்கப்பட்ட தொடர் பட்டாசில் தமிழனின் பெருமைகள், கலாச்சார அடையாளங்கள், மரபுக் கூறுகள், சுதேச உணர்வுகள், என்று இன்னபிறவும் வெடித்து சின்னாபின்னமாகின்றன.
நுகர்வுக் கலாச்சாரங்களால் மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்களின் நடவடிக்கைகள்
வெக்கப்பட வைக்கின்றன. துருப்பிடித்துப் போன இளையத் தூண்கள் நாளும் பலவீனப்பட்டுக்கொண்டே வந்தால் இந்த தேசம் .....?என்ற கேள்வியை இயக்குஞர் மறைமுகமாக வைக்கிறார்.
இளைய பெண்களும் கண்ணை மறைக்கும் போலிக்கவர்ச்சிக்கு மதிமயங்கி விடுகிற பிற்போக்குத்தனங்களையும் இயக்குஞர் குறிப்பிடத் தவறியதில்லை. விலையுயர்ந்த வார்த்தைகளை நம்பி ஏமாறும் வெள்ளந்தித்தனமான இளைய பெண்களின் வாழ்க்கை சின்னபின்னமாவதை எச்சரிக்கையோடு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் ஆள் கடத்தில் வன்முறையில் இறங்கும் அத்தனை பேரில் ஒரு பிரிவு பணக்கார முதலாளிகள்,இரண்டாவது பிரிவு பணக்கார இளைஞர்கள், மூன்றாவது பிரிவு கூலிக்கு கொலை செய்யும் நடுத்தர அடியாட்கள்.இவர்கள் அத்தனை பேரின் சமூக விரோதத்திற்கு காரணமாக இருப்பது காவலிருக்கும் ஒரு காவல்துறை என்ற இந்த தேசத்தில் கேவலத்தை இந்த படத்தின் கதைப்பின்னல் ஏக்கம் தொனிக்க எத்தனிப்போடு சொல்கிறது.
ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த சோகத்தையும் ,சமூக அவலங்களையும் ,சட்ட ஒழுங்கின்மையையும், நேரடியாக அறிந்து உணர்ந்தவர்கள் அரசுமருத்துவ மனைகளில் பணியாற்றும் பிணவறை பொறுப்பாளர்கள்தான். அந்நிலையில் அந்த கதாபாத்திரம் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒன்று.சோகம் விரக்தி வெறுமை ஏக்கம் கோபம் இயலாமை ஆகிய உணர்வழுத்தங்களின் சேர்க்கையாக அந்த காதாபாத்திரம் வாழ்கிறது.
அங்கு குடலைப் பிடுங்கும் அளவிற்கு நாற்றம் எடுப்பது ஒரு தேசத்தின் ஜனநாயகம், ஒரு தேசத்தின் நீதி, ஒரு தேசத்தின் சட்டம் ஒழுங்கு.குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாக்கப்பட்டு விரைத்திருப்பவை பிணங்கள் அல்ல.பிணவறையின் காட்சியமைப்புகள் எதார்த்தம்.
பெண்களை மாமிசத் தின்பண்டங்களாக கருதி பசிதீர்த்துக்கொள்ளும் அபத்தத்திற்கு எதிராக வெளிப்படுகிற முதல் கோபம் ஒரு பெண்ணின் கோபமாக இருப்பதை மிஸ்கின் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.
தலித்துக்கள் தங்கள் மீதான ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக போராடியதைப் போலவே, பெண்கள் தங்கள் ஆதிக்கத்திற்கும் வன்மங்களுக்கும் எதிராக பெண்களே போராட வேண்டும் என்ற இயக்கப் போராட்டம் தேவையாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லும் வாதம்.
நாம் வேடிக்கை பார்க்கிறவர்களாகவே இருக்கும் பட்சத்தில் உலகெங்கிலும் நடக்கும் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமானவர்கள்தான்.என்னும் குற்ற உணர்ச்சிக்கு படம் பார்க்கிற ஒவ்வொருவரையும் ஆளாக்குகிறது. நியாயம்தான்
அடியாட்களையும் கைக்கூலிகளையும் குண்டர்களையும் இந்த சமூகத்தின் சில தீய சக்திகள் கண்மூடித் தனமாக சோறுபோட்டு வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதை கண்ணில்லாத கறுப்புக் கண்ணாடி அணிந்த அந்த தோசைசுடும் பெரியவர் காதாபாத்திரத்தில் மூலம் சொல்லி இருப்பது கவனிக்க வேண்டிய குறியீடு.
ஒரு பள்ளமான வட்டவடிவ குழியில் நிரப்பப்பட்டிருக்கும் திராச்சைப் பழங்களின் கருத்த குவியலில் வெள்ளை அழகி ஒருத்தியை கிடத்தி உயரமான மதில்களின் மீது அமர்ந்து கொண்டு மேல்தட்டு செல்வந்த காமுகர்கள் அவளை ரசித்தப்படி மது அறுத்தும் அந்த காட்சி, பெண் என்பவளை இந்த ஆண் சமூகம் ஒரு போதை வஷ்துவாக பாவிக்கிற போக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஒரு பெண்மானை பாலியல் வேட்டையாடத்துடிக்கும் பத்திற்கும் மேற்பட்ட நாக்கை தொங்கவிட்டு நகைக்கும் காட்டு நாய்களாகத்தான் அவர்கள் காட்சிப்படுகிறார்கள். முதலில் திராட்சை குவியலின் மீதும் பிறகு மண் குவியலில் மீதும் அவள்கள் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்ற கருத்து மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறது.
ரஷ்யப் புரட்சிக்கு 'வாய்மொழி இலக்கியம்' என்று அழைக்கப்படும் ஒரு நாட்டுப்புறப் பாடல் காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறிவோம்.அதேபோல இந்த சக்திவாய்ந்த திரை ஊடகம் ஏன் ஒரு இன்னொரு சுதேச புரட்சிக்கு வழிவகுக்காது.கலிகளுக்கு எதிரான கலியுக போர்
இது தீப்பந்தத்தின் சூடல்ல தணிந்து போவதற்கு. மிகச்சிறிய தீப்பொறியின் சூடுதான். இந்த சின்ன திரியில் இருக்கும் சின்ன நெருப்பை வைத்துக்கொண்டு தீப்பந்தத்திற்கான பற்றவைத்தலை செய்கிறது...
தவறு செய்யாத நிரபராதியாக இருந்தாலும் திருப்பி அடிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் எல்லா வீடுகளிலும் உள்ள மனைவிமார்களை கணவன்மார்கள் அடிக்கிறார்கள்.
அதே போலத்தான் சமூகத்திலும்.நாம் வேடிக்கை பார்க்கிறவரை நாம் உதைபடுவோம் நாம் தாக்கத் தொ...டங்கும் போதுதான் நம் மீதான தாக்குதல்கள் குறையும்.
இசை என்கிற பெயரில் சில இசையமைப்பாளர்கள் காட்சிகளை மனதில் பதியாமல் செய்துவிடுவார்கள். இயல்பான உணர்வுகளுக்கு உயர்வு நவிற்சியை வழங்கி அதன் உயிரை சாகடித்துவிடுவார்கள் l . படத்திலிருந்து விலகி இசையை மட்டும் தங்களின் அடையாளமாக துருத்திக்கொண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் சர்வாதிகார தன்மையை தமிழ் சினிமாக்களில் பார்க்க முடிகிறது.ஒரு நல்ல இசை என்பது தனித்து தெரியக்கூடாது. கதையின் போக்கையும் காட்சியில் உணர்வையும் சுமந்துகொண்டு பயணிக்கவேண்டும்.
அத்தகைய நல்ல இசையின் அடையாளமாக 'கே' திகழ்கிறார். தேவையான இடத்தில் ஒலித்தும் தேவையில்லாத இடத்தில் மெளனித்தும் இருக்கும் கே அவர்களுக்கு பெரிய கைத்தட்டல்கள்.பயம் ,சந்தேகம்,குழப்பம்,சோகம்,ரகசியம்,ஆச்சர்யம்,திருப்பம்,அதிர்ச்சி, எரிச்சல், ஆதங்கம்,இயலாமை, பாய்ச்சல், அத்தனை உணர்வுகளையும் சரியான விகிதாசாரத்தில் கலந்து விருந்துவைத்திருக்கிறார் 'கே'. உங்களுக்கும் ஒரு சபாஷ்
வியாழன், 10 பிப்ரவரி, 2011
உலகத்தமிழர்களே ! தகிதா நூல்களைப் பெற தயாராகுங்கள் udumalai.com
உலகத்தமிழர்களே ! தகிதா நூல்களைப் பெற தயாராகுங்கள் udumalai.com
#18 Kannusamy Layout,
Tirupur Road, Udumalaipettai,
Tirupur District - 642126.
Tamilnadu, India.
Udumalai Book Centre
2, Srinivasa Street (Near Univercell)
Udumalaipettei, Tirupur District - 642126.
Tamilnadu, India
Phone : +91 91506 77030 (10 Am to 5 PM IST)
(For order status)
Mobile : +91 99946 80084(For sales enquires)
E-Mail : sales@udumalai.com
(தமிழிலும் அனுப்பலாம்)
Chat : udumalai@gmail.com
#18 Kannusamy Layout,
Tirupur Road, Udumalaipettai,
Tirupur District - 642126.
Tamilnadu, India.
Udumalai Book Centre
2, Srinivasa Street (Near Univercell)
Udumalaipettei, Tirupur District - 642126.
Tamilnadu, India
Phone : +91 91506 77030 (10 Am to 5 PM IST)
(For order status)
Mobile : +91 99946 80084(For sales enquires)
E-Mail : sales@udumalai.com
(தமிழிலும் அனுப்பலாம்)
Chat : udumalai@gmail.com
புதன், 9 பிப்ரவரி, 2011
சித்தன் வழிகாட்டலில் 'தகிதா' கவிதைச்சிற்றிதழ்
வணக்கம்
மணிவண்ணன் தகிதா – கவிதையும், கவிதைச் சார்ந்தும் இதழை புதியப் பொலிவுடன் வெளிக்கொண்டுவர இருப்பதாக எழுதியிருந்தார். உண்மைதான்! அதற்கான அடித்தளப் பணிகள் குறித்தானப் பேச்சு வார்த்தையில் மணிவண்ணனுடன் நானும் கலந்து முடிவெடுத்தாகும். சீரிய முறையில், ஊரறிந்த படைப்பாளிகளுடன் புதிய அறிமுக படைப்பாளிகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, ஆகச் சிறந்த கவியாக்கங்களுடன், ஒரு கவிஞரின் நேர்காணல், கவிதைக் குறித்தான ஒரு கட்டுரை, கவிதை நூல் அறிமுகம், விமர்சனம், அதன் மீதான ஆரோக்கியமான விவாதம் இவை இடம்பெறும். இலக்கியப்பாட்டையில் இன்னுமொரு மைல்கல்லை பிடுங்கி முன்னால் நட்டுவிட வேண்டும் என்கிற முனைப்போடு முன்னோக்கி நடந்து கொண்டிருக்கும் நாம், நமக்குப் பின்புறம் நாம் சுகமாக நடந்து வருவதற்குப் பலரும் போட்டுக் கொடுத்தப் பாதையைத் திரும்பிப் பார்த்தேயிராத, பார்த்தாலும் பார்வை எட்டும் வரையிலேயான புரிதலுடன் மட்டுமே உள்ள நமக்கு, ” புதையல்” என்கிற, 1935ல் க.நா.சு , ந. பிச்சமூர்த்தி துவங்கி பல முன்னோடிகளின் படைப்புகளை இடம்பெறச்செய்யும் பகுதியும் இதழில் அடங்கும்.
எல்லாம் சரி!வெறும் வார்த்தைகளில் வாழ்த்துக்கள் சொல்லி ஒதுங்கி நின்றுவிடாமல், படைப்புகளை அனுப்புவதோடு, இதழுக்கான சந்தாவையும் செலுத்தி ஊக்கப்படுத்தினால்தான் இது போன்ற இதழ் முயற்சிகள் தொடர்ந்து உயிரோடு இருக்க முடியும் என்பதையும் தயவுசெய்து உணர்ந்து கொள்ளுங்கள். சந்தா செலுத்தி தகிதாவுக்கு ஆதரவு அளியுங்கள். அதற்காக, சந்தா செலுத்திவிட்டோம்....படைப்புகளை பிரசுரிப்பார்கள் என்று மட்டும் நம்பி இருந்துவிட வேண்டாம். ஏனென்றால், தகிதாவுக்கான கவிதை ஆக்கங்களை தேர்வு செய்யவிருப்பவர் கவிஞர் அன்பாதவன். அதே நேரம், ஒரு படைப்பில் ஒரு வரியில் ஒரு வார்த்தையில் மட்டுமே ஒரு பொறி இருந்தால்கூட அப்படைப்பாளியை ஊக்கப்படுத்துவோம் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.
மற்றபடி நிர்வாக, வடிவமைப்பு, அச்சாக்கம் சார்ந்த பணிகளையும், ஒட்டுமொத்த இதழாக்க மேற்பார்வையும் நான் ஏற்றுக் கொண்டுள்ளேன் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், இதழை அரசு செய்தித்துறையில் முறைப்படி பதிவு செய்வதோடு, நூலக ஆணை பெறவும் முயற்சிகள் எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
புதிய வடிவில் புதுப்பொலிவுடன் வெளிவரும் இதழ் குறித்தான ஏனையத் தகவல்களை அடுத்தக் கடிதத்தில் அளிக்கிறோம்
அன்புடன் சித்தன்
--
9382708030
yugamayini,blogspot.com
மணிவண்ணன் தகிதா – கவிதையும், கவிதைச் சார்ந்தும் இதழை புதியப் பொலிவுடன் வெளிக்கொண்டுவர இருப்பதாக எழுதியிருந்தார். உண்மைதான்! அதற்கான அடித்தளப் பணிகள் குறித்தானப் பேச்சு வார்த்தையில் மணிவண்ணனுடன் நானும் கலந்து முடிவெடுத்தாகும். சீரிய முறையில், ஊரறிந்த படைப்பாளிகளுடன் புதிய அறிமுக படைப்பாளிகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, ஆகச் சிறந்த கவியாக்கங்களுடன், ஒரு கவிஞரின் நேர்காணல், கவிதைக் குறித்தான ஒரு கட்டுரை, கவிதை நூல் அறிமுகம், விமர்சனம், அதன் மீதான ஆரோக்கியமான விவாதம் இவை இடம்பெறும். இலக்கியப்பாட்டையில் இன்னுமொரு மைல்கல்லை பிடுங்கி முன்னால் நட்டுவிட வேண்டும் என்கிற முனைப்போடு முன்னோக்கி நடந்து கொண்டிருக்கும் நாம், நமக்குப் பின்புறம் நாம் சுகமாக நடந்து வருவதற்குப் பலரும் போட்டுக் கொடுத்தப் பாதையைத் திரும்பிப் பார்த்தேயிராத, பார்த்தாலும் பார்வை எட்டும் வரையிலேயான புரிதலுடன் மட்டுமே உள்ள நமக்கு, ” புதையல்” என்கிற, 1935ல் க.நா.சு , ந. பிச்சமூர்த்தி துவங்கி பல முன்னோடிகளின் படைப்புகளை இடம்பெறச்செய்யும் பகுதியும் இதழில் அடங்கும்.
எல்லாம் சரி!வெறும் வார்த்தைகளில் வாழ்த்துக்கள் சொல்லி ஒதுங்கி நின்றுவிடாமல், படைப்புகளை அனுப்புவதோடு, இதழுக்கான சந்தாவையும் செலுத்தி ஊக்கப்படுத்தினால்தான் இது போன்ற இதழ் முயற்சிகள் தொடர்ந்து உயிரோடு இருக்க முடியும் என்பதையும் தயவுசெய்து உணர்ந்து கொள்ளுங்கள். சந்தா செலுத்தி தகிதாவுக்கு ஆதரவு அளியுங்கள். அதற்காக, சந்தா செலுத்திவிட்டோம்....படைப்புகளை பிரசுரிப்பார்கள் என்று மட்டும் நம்பி இருந்துவிட வேண்டாம். ஏனென்றால், தகிதாவுக்கான கவிதை ஆக்கங்களை தேர்வு செய்யவிருப்பவர் கவிஞர் அன்பாதவன். அதே நேரம், ஒரு படைப்பில் ஒரு வரியில் ஒரு வார்த்தையில் மட்டுமே ஒரு பொறி இருந்தால்கூட அப்படைப்பாளியை ஊக்கப்படுத்துவோம் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.
மற்றபடி நிர்வாக, வடிவமைப்பு, அச்சாக்கம் சார்ந்த பணிகளையும், ஒட்டுமொத்த இதழாக்க மேற்பார்வையும் நான் ஏற்றுக் கொண்டுள்ளேன் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், இதழை அரசு செய்தித்துறையில் முறைப்படி பதிவு செய்வதோடு, நூலக ஆணை பெறவும் முயற்சிகள் எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
புதிய வடிவில் புதுப்பொலிவுடன் வெளிவரும் இதழ் குறித்தான ஏனையத் தகவல்களை அடுத்தக் கடிதத்தில் அளிக்கிறோம்
அன்புடன் சித்தன்
--
9382708030
yugamayini,blogspot.com
சனி, 5 பிப்ரவரி, 2011

இரவெல்லாம் சேமிக்கப்படும்
தூக்க அணுக்கள்
விழிப்பாய்
காலையில் வெடிக்கும்.
நல்ல அதிர்ச்சிக்காய் காத்திருங்கள்!
(இனிய வணக்கங்கள்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
