சனி, 5 பிப்ரவரி, 2011


விடியலில்
கருத்து மெத்தையிலிருந்து
எழுத்துப் போர்வையை விலக்கி
எழுந்திருந்த போதுதான்
தெரிந்துகொண்டேன்
நேற்றைய நடுநிசியில்
புத்தகங்களைப் படித்தபடியே
தூங்கிப்போயிருந்ததை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக