தமிழோசை
செந்தமிழ்த் தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்
சனி, 5 பிப்ரவரி, 2011
விடியலில்
கருத்து மெத்தையிலிருந்து
எழுத்துப் போர்வையை விலக்கி
எழுந்திருந்த போதுதான்
தெரிந்துகொண்டேன்
நேற்றைய நடுநிசியில்
புத்தகங்களைப் படித்தபடியே
தூங்கிப்போயிருந்ததை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக