புதன், 2 பிப்ரவரி, 2011
மாண்புமிகு பேராசிரியர் க.அன்பழகன் ஐயா அவர்கள் தகிதா நூல்களைப் பெற்றுக்கொண்டார்
முக்கால் நூற்றாண்டுக்கும் (75-ஆண்டுகள் )மேலாக தமிழக அரசியலிலில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிற தொண்ணூறு வயதாகிற (90) வணங்குதலுக்குரிய மாண்புமிகு பேராசிரியர் ஐயா அவர்களை நேற்று முன்தினம் சந்திக்கிற நல்ல வாய்ப்பு எனக்கு கிட்டியது.
அந்த சந்திப்பில் ஐயா அவர்களிடம் தகிதா பதிப்பகத்தில் வெளியாகியுள்ள பதினான்கு நூல்களையும் வழங்கி மகிழ்ந்தேன்.
வாழ்த்தினார் பாராட்டினார் ஆசிர்வதித்தார்
வாழ்த்தினார் பாராட்டினார் ஆசிர்வதித்தார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
dear sir,
பதிலளிநீக்குthis s babu... its very nice snapshot... really u r reached d top sir... thank u...