வியாழன், 7 ஜூலை, 2011


செம்மொழிமாநாட்டில் கபிலர் அரங்கிற்கு நான் பொறுப்பேற்றிருந்த போது இயற்கை எய்திய பின்பும் தமிழாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் இருக்கும் தமிழறிஞர் திரு சிவத்தம்பி அவர்களை நேரில் சந்திக்கிற உரையாடுகிற ஓர் அரிய
வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அவர் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை என் திருக்கரங்களால் நகர்த்திச் செல்கிற பாக்கியமும் கிடைத்தது.அன்னாருக்கு என் ஞாபகக் கண்ணீரும் ஆன்மாவின் இரங்கலும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக