வியாழன், 17 மார்ச், 2011


பயணத்தில்

இன்று தோள் கொடுத்தேன்

எனது தோளை
...
யாரோ ஒருவருடைய

எச்சில் ஈரமாக்கியிருந்ததை

விழிப்பில் உணர்ந்தவனாய்

கோபத்துடன் திரும்பினேன்

பக்கத்து இருக்கை

காலியாக இருந்தது

(யாரோ ஒருவர் இறங்கி இருக்கக்கூடும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக