வியாழன், 31 மார்ச், 2011


சிட்டுக்குருவியாகவோ
மைனாவாகவோ
மயிலாகவோ
புறாவாகவோ
கிளியாகவோ
...காக்கையாகவோ
ஆந்தையாகவோ
பருந்தாகவோ
கழுகாகவோ
இவைகளில் ஏதாவது ஒன்றாக
இருந்துவிட்டுப் போகிறேன்....

"சக்கரங்கள் வேண்டாம்
சிறகுகள் கொடு"

இறைவா
என் பயணங்களுக்கு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக