தமிழோசை
செந்தமிழ்த் தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்
வியாழன், 31 மார்ச், 2011
சிட்டுக்குருவியாகவோ
மைனாவாகவோ
மயிலாகவோ
புறாவாகவோ
கிளியாகவோ
...காக்கையாகவோ
ஆந்தையாகவோ
பருந்தாகவோ
கழுகாகவோ
இவைகளில் ஏதாவது ஒன்றாக
இருந்துவிட்டுப் போகிறேன்....
"சக்கரங்கள் வேண்டாம்
சிறகுகள் கொடு"
இறைவா
என் பயணங்களுக்கு....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக