வெள்ளி, 25 மார்ச், 2011

money திருநாடு

எல்லா இடங்களிலும் கையேந்தி பிச்சைக் கேட்கும் பல கோடி இந்தியர்களின் பணம், யாரோ பலரது கணக்கில் 25,00,000 கோடி ரூபாயாக மேலைநாட்டு வங்கிகளில் இருக்கிறது. பல ஏழைகளை சுரண்டி சில பணக்காரர்கள் வாழும் உலகத்தின் முதல் தேசம் நமது இந்தியா...சுரண்டப்பட்டவர்கள் ஏழைகளாக.... சுரண்டியவர்கள் பணக்காரர்களாக...வாழ்க பாரத money திருநாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக