செவ்வாய், 29 மார்ச், 2011


திருப்பூரில் இன்று நிலநடுக்கம்.சாலைகள் வீடுகள்,பள்ளிகள் ,வணிக வளாகங்கள் பலவற்றிலும் விரிசல்.மக்கள் பீதி .புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு ....பூமி தன்னை புதுப்பிக்க நினைக்கிறது. தயாராகுங்கள் தோழர்களே

நீர் நிலம் சுற்று சூழல் என்று அனைத்தையும் கொன்று சிறந்த வர்த்தக நரகமாக முடிசூட்டிக்கொண்ட திருப்பூர் .நேற்று பருத்தி வலையில் ...இன்று எமனின் பாசவலையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக