தமிழோசை
செந்தமிழ்த் தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்
ஞாயிறு, 27 மார்ச், 2011
தனிமையையும்
ஏகாந்தத்தையும்
என் மீது பூசி
ஆயிரம் உறவுகள் இருந்தும்
என்னை
அனாதையாக
உணரவைக்கிறது
பேருந்தின்
மிருதுவான பயணங்கள்
சன்னலில் ஓரம்
அமரும் போதெல்லாம்
ஏதோ ஒன்றை நினைத்து
அழவிரும்புகிறேன்.
சில நேரம் கண்ணிலிருந்து
பல நேரம் மனதிலிருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக