வியாழன், 17 மார்ச், 2011


சரிந்து விழுபவர்களை
எச்சரிப்பதற்கும்
குறட்டைவிடுபவர்களை
சப்தம் கலைப்பதற்கும்
நேரம் சரியாகிவிடுவதால்..
...நானும் பயணங்களை அனுபவிப்பதில்லை....

எல்லா பயணங்களிலும்
பயணிகள்
உறங்கித் தொலைக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக