வெள்ளி, 25 மார்ச், 2011


அறைமுழுதும்
அழகழகாய் கண்ணாடிகள்
சுவர்கள் கண்ணாடிகளாலானதா ?
இல்லை
கண்ணாடிகளே சுவர்களானதா ?
...ஆச்சர்யம்தான்.

எல்லோரும் முகம்பார்க்கிறார்கள்
அவரவர்களது முகங்கள்
தெரிவதில்லை
தெரிகின்றன
அடுத்தவர்களது முகங்கள்மட்டும்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக