தமிழோசை
செந்தமிழ்த் தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்
வெள்ளி, 25 மார்ச், 2011
அறைமுழுதும்
அழகழகாய் கண்ணாடிகள்
சுவர்கள் கண்ணாடிகளாலானதா ?
இல்லை
கண்ணாடிகளே சுவர்களானதா ?
...ஆச்சர்யம்தான்.
எல்லோரும் முகம்பார்க்கிறார்கள்
அவரவர்களது முகங்கள்
தெரிவதில்லை
தெரிகின்றன
அடுத்தவர்களது முகங்கள்மட்டும்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக