திங்கள், 2 ஆகஸ்ட், 2010

திக்குத்தெரியாத காட்டில்

நுழைந்த பின்
வழிதெரியாமல் முழிக்கின்றன
என் விழிகள்.

உன்
கன்னங்கரேலென்ற
கூந்தல் வனத்தினுள்...

2 கருத்துகள்:

  1. முத்தான படைப்புக்கள்:படிக்கத்தூண்டும்
    முழுமையான எழுத்துக்கள்; தலைப்புக் கூட
    சத்தான வித்துக்கள்;செய்திகளைச்
    சார்ந்திருக்கும் கண்ணாடி;செறிவுமிக்க
    வித்தகனாய் எழுதுகின்றீர்; வியக்க வைத்து
    விரிவாகப் போகச் செய்யும்,சொல்லப் போனால்
    'பத்தோடு பதினொன்று' என்றில்லாமல்
    பளிச்சென்று படைத்துள்ளீர்;பாராட்டுக்கள்!
    -Krishnan Balaa (krishnanbalaa@gmail.com)

    பதிலளிநீக்கு
  2. முத்தான படைப்புக்கள்:படிக்கத்தூண்டும்
    முழுமையான எழுத்துக்கள்; தலைப்புக் கூட
    சத்தான வித்துக்கள்;செய்திகளைச்
    சார்ந்திருக்கும் கண்ணாடி;செறிவுமிக்க
    வித்தகனாய் எழுதுகின்றீர்; வியக்க வைத்து
    விரிவாகப் போகச் செய்யும்,சொல்லப் போனால்
    'பத்தோடு பதினொன்று' என்றில்லாமல்
    பளிச்சென்று படைத்துள்ளீர்;பாராட்டுக்கள்!
    -Krishnan Balaa (krishnanbalaa@gmail.com)

    பதிலளிநீக்கு