திங்கள், 2 ஆகஸ்ட், 2010

சாளரம்

உள்நுழைந்த சூறைக்காற்று
திறந்துவிடுகிறது
மேற்கூரையை

அடடா
வானில் அழகாய்
விண்மீன்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக