சனி, 14 ஆகஸ்ட், 2010

மூவர்ணம்

திருமதிகள் கொடுத்த
குங்குமமும்
விதவைகள் உடுத்திய
வெள்ளாடையும்
பாட்டாளிகள் பயிர்செய்த
பச்சையும் ...

இந்த வண்ணங்களால் ஆனது...

1 கருத்து: