திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பூவிழுந்த .....

என் முகத்தில்

படரும் உணர்விழைகளை

வாசிக்கும் அளவிற்கு

விழிகள் பிரகாசமாய் இல்லை

என் அன்னைக்கு....

இருந்தாலும் புரிந்துகொள்கிறாள்

என் மொழிகளை

செவிகளில்

பார்த்து.பார்த்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக