தமிழோசை
செந்தமிழ்த் தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
பூவிழுந்த .....
என் முகத்தில்
படரும் உணர்விழைகளை
வாசிக்கும் அளவிற்கு
விழிகள் பிரகாசமாய் இல்லை
என் அன்னைக்கு....
இருந்தாலும் புரிந்துகொள்கிறாள்
என் மொழிகளை
செவிகளில்
பார்த்து.பார்த்து..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக