செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

சுதந்திர உரையாற்றினார்

புலனாய்வுத் துறை
இந்திய நகரங்களை
சல்லடையாய் சலித்தெடுக்க

ராணுவத் துறை
மனிதக் கேடயமாகி
நெடுஞ்சாலை எங்கும் நின்றிருக்க

குண்டுதுளைக்காத
கண்ணாடி கூண்டுக்குள் இருந்தபடி
பாரதப்பிரதமர்
சுதந்திர உரையாற்றினார்
சுதந்திர உரையாற்றினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக