வியாழன், 19 ஆகஸ்ட், 2010

பிறவி பிழை

இரண்டாவது முறையாக
கொல்லப்பட்டான்'அசோகன்'
சாலையோர மரமாய்
மறுபிறவி எடுத்ததால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக