வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

ஒலியும் ஒளியும்

வானொலி நண்பர்கள் சிலரும்

தொலைகாட்சி தோழிகள் சிலரும்

ஓய்வுபெற்று வீட்டிலிருக்கும்

அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும்



பெற்ற பிள்ளைகள்

தூர தேசங்களில் ...



காலவினாடி கண்களில் சுழன்று

செவிகளில் ஒலிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக