திங்கள், 2 ஆகஸ்ட், 2010

தேனுறக்கம்

வழக்கத்திற்கு மாறாய்
முகம் புதைத்து படுத்தபோதுதான்
உணர்ந்துகொண்டேன்
தித்திப்பை

பூவின் எச்சிலும்
பூவையின் எச்சிலும்
படிந்திருக்கக்கூடும்
அந்த
தலையணையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக