வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

வள்ளல்களும் கஞ்சன்களும்

அன்று வனங்களுக்காக

வாகனம் தந்தார்கள்

பாரி வள்ளல்கள்

இன்று வாகனங்களுக்காக

வனங்களை கொன்றார்கள்

பாரில் வள்ளல்கள் 

1 கருத்து: