செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

விழா

வற்றிப்போன
நதியின் பாதைகளில்
மினரல்நீர் வார்க்கப்பட்டு
விமர்சையாக கொண்டாடப்பட்டது
ஆடிப்பெருக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக