திங்கள், 2 ஆகஸ்ட், 2010

தண்ணீரும் கண்ணீரும்

தண்ணீர் வற்றி
வெறுமையாய் மீன்தொட்டி
அதனுள்
நீந்திக்கொண்டே இருக்கிறது
மனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக