ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

'தாய் மண்ணே' வணக்கம்


கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை கைப்பற்றியதும் உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைநிமிர்வு கிடைத்திருக்கிறது.இந்த கோப்பை ஒற்றுமை,உறுதிப்பாடு,சகோதரத்துவம், கடினப் பயிற்சி,இலச்சிய வெறி, குழுமனப்பான்மை,தேசிய கனவு ...இன்னும் இதுபோன்ற பலவற்றிற்கு கிடைத்த பரிசு ஆகும் .இப்படியாய் தொடர்ந்து எல்லா துறைகளிலும் இந்தியா வென்று எடுத்தால் உலகத்தின் முதன்மை தேசமாக திகழும். (வந்தே...............! மாதரம்.....................!) 'தாய் மண்ணே' வணக்கம் என்று சொல்லி ஏற்படுத்திய எழுச்சி எங்கும் பரவட்டும் எப்போதும் நிலைக்கட்டும்.வாழ்க பாரதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக