புதன், 20 ஏப்ரல், 2011


உரிய இடத்தில் அல்லாமல்
நாம் எங்கெல்லாம்
அசுத்தம் செய்கிறோமோ
அங்கெல்லாம்
இயற்கைதாயின்
கருவறை கழிப்பிடமாகிறது.
அதையும்
மனிதர்கள்
சுத்தம் செய்வதில்லை
மழைதான்
சுத்தம் செய்கிறது

-வெ.விநாயக மூர்த்தி
(தகிதா படைப்பாளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக