வெள்ளி, 22 ஏப்ரல், 2011


அதோ
காற்றுவாங்க
எல்லோரும் போகிறார்கள்
கடற்கரைக்கு அல்ல
கடைகளுக்கு

நீ
வியாபித்த பொருள் மட்டுமல்ல
வியாபாராப் பொருளும் ஆனாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக