புதன், 20 ஏப்ரல், 2011

அன்பே !
நீ
மணலில் எழுதிய
கவிதைகள் மீது
இவ்வளவு பொறாமை
இருக்கக்கூடாது

பார்!
அலைகள்
இடைவிடாமல்
அழித்துக்கொண்டே இருப்பதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக