சனி, 16 ஏப்ரல், 2011

இருமல் .


சுவர்கள் உடைபடவே இல்லை
இடைவிடாத வெடி சத்தம்
நுரையீரலுக்குள்
இருமல் .

1 கருத்து:

  1. கவிதைகள் போல் புகை படங்களும் நன்று அய்யா. கவிதைக்காக புகை படமா, புகை படத்துக்காக கவிதையா.

    பதிலளிநீக்கு