சனி, 30 ஏப்ரல், 2011


இவர்கள்
விலங்குகள் அல்ல!
பிறகு ஏன்
இவர்களுக்கு விலங்குகள்.

உள்ளங்கள் குமுறினால்
உலோகங்கள் உதிரும்

வலிக்க வலிக்க
உழைத்த கரங்களுக்கு
முடிந்தால் பூட்டுங்கள்
பூவிலங்குகளை.
(மேதின வாழ்த்துக்கள்)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக