தமிழோசை
செந்தமிழ்த் தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்
சனி, 30 ஏப்ரல், 2011
இவர்கள்
விலங்குகள் அல்ல!
பிறகு ஏன்
இவர்களுக்கு விலங்குகள்.
உள்ளங்கள் குமுறினால்
உலோகங்கள் உதிரும்
வலிக்க வலிக்க
உழைத்த கரங்களுக்கு
முடிந்தால் பூட்டுங்கள்
பூவிலங்குகளை.
(மேதின வாழ்த்துக்கள்)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக