ஞாயிறு, 24 ஏப்ரல், 2011


'மரணம்' எல்லோருடைய முகவரியையும் மனனம் செய்து வைத்திருக்கிறது.நாம் அதை விரும்பாவிட்டாலும் அது நம்மை விரும்பி நேரில் வந்து நிச்சயம் சந்திக்கும்.அதற்கு ஞாபக மறதி கிடையாது. நினைவாற்றல் அதிகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக