செந்தமிழ்த் தாய்
சிலம்படியின் முன்னேற்றம்
ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்
ஞாயிறு, 24 ஏப்ரல், 2011
'மரணம்' எல்லோருடைய முகவரியையும் மனனம் செய்து வைத்திருக்கிறது.நாம் அதை விரும்பாவிட்டாலும் அது நம்மை விரும்பி நேரில் வந்து நிச்சயம் சந்திக்கும்.அதற்கு ஞாபக மறதி கிடையாது. நினைவாற்றல் அதிகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக