வெள்ளி, 22 ஏப்ரல், 2011


உயிரோடு இருக்கும்போது
நீ
இலக்கியம் மலர்த்தினாய்
இறந்தபிறகும்
பூக்களை எழுதிக்கொண்டிருக்கிறான்
உனது கல்லறையில்

1 கருத்து: