திங்கள், 21 ஜூன், 2010

காதல் குறட்பாக்கள் : 28

நீயும்
நானும்
ஆரத் தழுவினோம்.
இடையில்
நுழைய முயற்சித்து
தோற்றுப் போனது
'காற்று'.
-----------------------------------
குறள் : 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
பொழப் படாஆ முயக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக