ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கொழும்பு தமிழ் சங்கத்தில் தகிதாவின் நூல் வெளியிடப்படுகிறது

தகிதா பதிப்பகத்தில் வெளியான கவிஞர் ஆதித்தன் அவர்களின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" என்ற கவிதைத் தொகுப்பு இலங்கையில் இரண்டாவது முறையாக அறிமுகவிழா காணுகிறது.கவிஞர் ஆதித்தன் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக