செவ்வாய், 11 ஜனவரி, 2011


தகிதா பதிப்பகத்தில் புதிய படைப்பாளர்கள் பலரது நூல்கள் எதிர்வரும் மார்ச்மாத வெளியீட்டுக்காக தயாராகிக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் உங்கள் படைப்பும் இடம்பெற விரும்பினால் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.காவியங்கள் பூக்கும் காகிதச் சோலையில் உங்கள் படைப்புகளும் மலரட்டும் என்று வாழ்த்துகிறேன்.

என்றும் தமிழாய் தமிழுக்காய்
மணிவண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக