வியாழன், 20 ஜனவரி, 2011

பதினொன்று... பத்து... ஒன்பது...

குறைந்து கொண்டிருந்த சிக்னலில்

வலதுகாலை நொண்டியபடி

இடுப்பிலிருக்கும் குழந்தையைக்காட்டி

பிச்சைகேட்டுக்கொண்டிருந்த

அந்த இளம்வயது தாய்

வாகனநெரிசலில் என்ன ஆனாள்?

சாலைவிதிகளை மீறி

பின்னோக்கிப் பயணப்பட்டது

எனது ஏங்கும் மனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக