வெள்ளி, 14 ஜனவரி, 2011


குளம்படிகள்
தரையில் வீரக்கவிதைகளை
எழுத
வீரம் உழுத
பூமியின் புழுதி
திருநீராய்
பறக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக