வெள்ளி, 14 ஜனவரி, 2011


ஒரு மழலை
தன் பிஞ்சு விரல்களால்
தென்றல் வீசி
தன் மொழிகளால்
குதலை பேசி
அணைத்துவிட்டு போகிறது

ஆவி பறக்க
எரியும்
என் கோபநெருப்பை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக