வெள்ளி, 14 ஜனவரி, 2011


பொய்கை மலர்களும்
பூந்தோட்ட உதிரிகளும்
சந்தித்து
ரகசியமாய்
சந்தோசம் பரிமாறுகின்றன..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக