ஞாயிறு, 23 ஜனவரி, 2011

நல்லதொரு தமிழ்சங்கம் நல்லதொரு படைப்பாளியை கெளரவித்ததால் தமிழன்னை பெரிதுவத்திருப்பாள்.தகிதா பதிப்பகம் நீங்கள் இன்னும் இன்னும் படைக்க வாழ்த்துகிறது. "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" நூல் வெளியீட்டு விழா

தகிதா பதிப்பகத்தின் படைப்பாளியான ஈழத்தை சேர்ந்த ஆதித்தனின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" என்ற நூல் இன்று கொழும்பு தமிழ் சங்கத்தின் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக