தமிழோசை
செந்தமிழ்த் தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்
ஞாயிறு, 16 ஜனவரி, 2011
அழுது கதறும்
ஆறுமாத குழந்தைக்கு
பசுவின் பால்
ஊட்டிக்கொண்டிருந்தார்
அப்பா.
பால்தர மறுத்ததால்
படுக்கையில் கிடக்கிறாள்
மார்பகப்புற்றுநோயால்
அவதியுறும்
அம்மா.
"பசுவை வணங்குவோம்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக