ஞாயிறு, 16 ஜனவரி, 2011


அழுது கதறும்
ஆறுமாத குழந்தைக்கு
பசுவின் பால்
ஊட்டிக்கொண்டிருந்தார்
அப்பா.
பால்தர மறுத்ததால்
படுக்கையில் கிடக்கிறாள்
மார்பகப்புற்றுநோயால்
அவதியுறும்
அம்மா.
"பசுவை வணங்குவோம்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக