திங்கள், 10 ஜனவரி, 2011

தரையில் கரி ஓவியம்

நகரத்தின் சாலைகடக்கும்போது
விலைகொடுக்காமல்
விழிகளால் அள்ளிக்கொண்டு வந்த
குற்றவுணர்ச்சி
மனதையும் மூளையையும்
அரித்துக்கொண்டே இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக