செந்தமிழ்த் தாய்
சிலம்படியின் முன்னேற்றம்
ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்
புதன், 5 ஜனவரி, 2011
கமல் பதில் சொல்லுங்கள்
அறிவுமதியின் கேள்வியை உலகத்தமிழர்களின் சார்பாக நானும் திடமாக வழிமொழிகிறேன். அதற்கு சரியான பதிலையும் உலகத்தமிழர்களின் சார்பாக நானும் எதிர்ப்பார்க்கிறேன். கமலிடம் எனது கேள்வி:எங்களின் அழுகையைத் திருடி நகை செய்வது துரோகம்?.
http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/jan/040111d.asp
பதிலளிநீக்கு