ஞாயிறு, 23 ஜனவரி, 2011

கவிஞர்,எழுத்தாளர்,ஆவணப்பட இயக்குஞர்,கானுயிர் ஆர்வலர் என பன்முகத் தளங்களில் அறியப்பட்ட கோவை சதாசிவத்தின் புதிய ஆவணப்படமான "நல்லாறு " என்ற ஆவணப்படத்திற்கு எனது பின்னணிக்குரல் இன்று பதியப்பட்டது. என்னிடம் இருந்த சூழலியல் ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்திய குறிஞ்சி சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ,என் இனிய நண்பர் கோவை சதாசிவம் அவர்களுக்கு உங்கள் சார்பாக என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக