ஞாயிறு, 16 ஜனவரி, 2011

உண்மை எப்போது அரிதாரங்கள் பூசிக்கொள்ளாததால்...அதன் அழகு யாருக்கும் பிடிக்காது. பொய் எப்போதும் அலங்காரங்களோடு அலைவதால் எல்லோருக்கும் பிடிக்கும்

2 கருத்துகள்:

  1. நிழல்களின் கருத்த இருட்டில் நிஜங்களின் வெளிச்சங்கள் தெரிவதே இல்லை...

    பதிலளிநீக்கு
  2. நிஜங்களின் நிழல்களும்
    நிழல்களின் நிஜங்களும்
    ஒன்றாவதில்லை!

    பதிலளிநீக்கு