செந்தமிழ்த் தாய்
சிலம்படியின் முன்னேற்றம்
ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்
ஞாயிறு, 23 ஜனவரி, 2011
தகிதா படைப்பாளியான ஈழத்தை சேர்ந்த ஆதித்தனின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்"
தகிதா பதிப்பகத்தின் படைப்பாளியான ஈழத்தை சேர்ந்த ஆதித்தனின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" என்ற நூல் இன்று கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கவிஞருக்கும், அவரது படைப்பின் உச்சத்துக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு