ஞாயிறு, 23 ஜனவரி, 2011

தகிதா படைப்பாளியான ஈழத்தை சேர்ந்த ஆதித்தனின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்"



தகிதா பதிப்பகத்தின் படைப்பாளியான ஈழத்தை சேர்ந்த ஆதித்தனின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" என்ற நூல் இன்று கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

1 கருத்து:

  1. கவிஞருக்கும், அவரது படைப்பின் உச்சத்துக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு