சனி, 24 ஏப்ரல், 2010

காதல் குறட்பாக்கள்:1

பெண்ணா!
பேரழகுத் தெய்வமா!
வண்ணம் பூசிய மயிலா!
குழப்பமடி
கூறடி
அடியே
நீ யாரடி?
---------------------------------------------------------
குறள்:1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

1 கருத்து: