எப்போதுமே ஆபத்துதான்
மண்ணின் சாலைவளைவுகளும்
பெண்ணின் புருவவளைவுகளும்.
வேல்விழியாலே
உன் புருவவில்லை
வளைக்காதே!
காதல் விபத்துக்கள்
விழிக்காதே!
-----------------------------------------
குரல்:1086
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்
அருமை நண்பரே! அப்பாடியோ.....பெண்களின் விழியைப் பார்த்தால்.....சாலையின் விதியை மீற வேண்டிவரும் போலிருக்கே. hahahahahaha......
பதிலளிநீக்குநீங்கள் சொல்வதை பார்த்தால் பலத்த விபத்து நடந்திருக்கும் போலிருக்கிறதே .
பதிலளிநீக்கு