எதிரியின்
படைகளை பொடியாக்கிய
என்
வெற்றியும் வீரமும்
ஒளிவீசும்
உன்
நெற்றியின் முன்னால்
தோற்றுப்போனது.
நிலா
தனக்கான ஒளியை
எதனிடம் கடன்வாங்குகிறது
சூரியநிடமா?
இல்லை
உன் சுந்தரவதனத்திடமா?
---------------------------------------
குறள்:1088
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
கண்டு பிடித்தீர்களா. ?
பதிலளிநீக்குவள்ளுவன் ஒரு காதல் கவிஞன் .
பதிலளிநீக்கு