செந்தமிழ்த் தாய்
சிலம்படியின் முன்னேற்றம்
ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்
வியாழன், 29 ஏப்ரல், 2010
காதல் குறட்பாக்கள்:13
என் காதல் முளைவிட்டது நீ ஓரவிழியில் பார்வை வீசியபோது. என் காதல் பயிரானது நீ மனமென்னும் மடை திறந்தபோது. ------------------------------------------ குறள்:1093 நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்.
உலகத்தின் உன்னத காதலன் வள்ளுவன்
பதிலளிநீக்கு