செவ்வாய், 20 ஏப்ரல், 2010

சங்க இலக்கியம் - குறுந்தொகை:4

சூடான கண்ணீரால்
என் இமைகள்
பற்றி எரியும்போதெல்லாம்
குளிர்விரலால்
தொட்டுத்துடைத்த காதலன்
விட்டுப்பிரிவதை நினைத்து...

நோகிறேன்
வெந்து போகிறேன்
சகிறேனடி தோழி!
-------------------------------------------------------------------------
நூல்:குறுந்தொகை
பாடல் ஏன்:4
ஆசிரியர்:காமம் சேர் குளத்தார்
பாடல்:
நோம் ,என் நெஞ்சே நோம் என் செஞ்சே
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே

1 கருத்து: