ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

காதல் குறட்பாக்கள்:5

சிலிர்க்கையில்
உன்விழி மீன்விழி
மருள்கையில்
உன்விழி மான்விழி
கருணை அருள்கையில்
உன்விழி கருவிழி.

வருத்துகையில் மட்டும்
எமன் விழையாகிறது
உன் எழில்விழி

--------------------------------------------------------------
குறள்:1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம் மூன்றும் உடைத்து..

1 கருத்து: