சிலிர்க்கையில்
உன்விழி மீன்விழி
மருள்கையில்
உன்விழி மான்விழி
கருணை அருள்கையில்
உன்விழி கருவிழி.
வருத்துகையில் மட்டும்
எமன் விழையாகிறது
உன் எழில்விழி
--------------------------------------------------------------
குறள்:1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம் மூன்றும் உடைத்து..
எமனுக்கும் பெண்ணுக்கும் தொடர்பு உண்டா...படியுங்கள்
பதிலளிநீக்கு